Context verses Ezekiel 10:1
Ezekiel 10:2

அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.

אֶל, אֶל, אֶל, עַל
Ezekiel 10:7

அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து, சணல்நூல் அங்கி தரித்திருந்த புர`ηனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.

אֶל, אֲשֶׁר֙, הַכְּרֻבִ֔ים, אֶל
Ezekiel 10:9

இதோ, கேருபீன்களண்டையில் நாலு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அண்டையில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை வருணம்போலிருந்தது.

וָאֶרְאֶ֗ה
Ezekiel 10:11

அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே, அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.

אֶל
Ezekiel 10:18

கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.

עַל
Ezekiel 10:22

அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.

עַל, אֶל
Then
I
looked,
וָאֶרְאֶ֗הwāʾerʾeva-er-EH
and,
behold,
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
in
אֶלʾelel
the
firmament
הָרָקִ֙יעַ֙hārāqîʿaha-ra-KEE-AH
that
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
was
above
עַלʿalal
the
head
רֹ֣אשׁrōšrohsh
of
the
cherubims
הַכְּרֻבִ֔יםhakkĕrubîmha-keh-roo-VEEM
there
appeared
כְּאֶ֣בֶןkĕʾebenkeh-EH-ven
over
סַפִּ֔ירsappîrsa-PEER
them
as
it
were
a
sapphire
כְּמַרְאֵ֖הkĕmarʾēkeh-mahr-A
stone,
דְּמ֣וּתdĕmûtdeh-MOOT
as
the
appearance
כִּסֵּ֑אkissēʾkee-SAY
of
the
likeness
נִרְאָ֖הnirʾâneer-AH
of
a
throne.
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM