Context verses Ezekiel 12:11
Ezekiel 12:7

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை மயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.

כַּאֲשֶׁ֣ר
Ezekiel 12:15

அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֲנִ֣י
Ezekiel 12:25

நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

אֲנִ֣י
am
אֱמֹ֖רʾĕmōray-MORE
and
אֲנִ֣יʾănîuh-NEE
Say,
I
your
מֽוֹפֶתְכֶ֑םmôpetkemmoh-fet-HEM
sign:
as
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
like
I
have
עָשִׂ֗יתִיʿāśîtîah-SEE-tee
done,
כֵּ֚ןkēnkane
so
done
be
it
יֵעָשֶׂ֣הyēʿāśeyay-ah-SEH
shall
remove
shall
they
them:
לָהֶ֔םlāhemla-HEM
unto
into
בַּגּוֹלָ֥הbaggôlâba-ɡoh-LA
captivity.
go
בַשְּׁבִ֖יbaššĕbîva-sheh-VEE


יֵלֵֽכוּ׃yēlēkûyay-lay-HOO