Context verses Ezekiel 12:16
Ezekiel 12:6

அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

אֶת, כִּֽי
Ezekiel 12:10

இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.

אֲשֶׁר
Ezekiel 12:12

அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.

אֲשֶׁר, אֶת
Ezekiel 12:13

நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.

אֶת
Ezekiel 12:15

அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

וְיָדְע֖וּ, כִּֽי
Ezekiel 12:20

குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 12:22

மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?

כָּל
Ezekiel 12:23

ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லிவராதபடிக்கு நான் அதை ஒழியப் பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.

אֶת, כָּל
Ezekiel 12:24

இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.

כָּל
Ezekiel 12:27

மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.

אֲשֶׁר
Ezekiel 12:28

ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

כָּל
am
But
I
will
וְהוֹתַרְתִּ֤יwĕhôtartîveh-hoh-tahr-TEE
leave
men
מֵהֶם֙mēhemmay-HEM
few
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
a
sword,
the
from
them
מִסְפָּ֔רmispārmees-PAHR
of
from
the
מֵחֶ֖רֶבmēḥerebmay-HEH-rev
famine,
pestilence;
the
from
מֵרָעָ֣בmērāʿābmay-ra-AV
and
וּמִדָּ֑בֶרûmiddāberoo-mee-DA-ver
that
declare
may
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an
they
יְסַפְּר֜וּyĕsappĕrûyeh-sa-peh-ROO

אֶתʾetet
all
their
כָּלkālkahl
abominations
heathen
the
תּוֹעֲבֽוֹתֵיהֶ֗םtôʿăbôtêhemtoh-uh-voh-tay-HEM
among
בַּגּוֹיִם֙baggôyimba-ɡoh-YEEM
whither
אֲשֶׁרʾăšeruh-SHER
come;
they
בָּ֣אוּbāʾûBA-oo

and
they
shall
שָׁ֔םšāmshahm
know
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
that
כִּֽיkee
I
the
Lord.
אֲנִ֥יʾănîuh-NEE


יְהוָֽה׃yĕhwâyeh-VA