Context verses Ezekiel 12:20
Ezekiel 12:6

அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.

כִּֽי
Ezekiel 12:15

அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

כִּֽי
Ezekiel 12:16

ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்று சொல் என்றார்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
am
And
the
וְהֶעָרִ֤יםwĕheʿārîmveh-heh-ah-REEM
cities
that
are
הַנּֽוֹשָׁבוֹת֙hannôšābôtha-noh-sha-VOTE
inhabited
waste,
laid
be
תֶּחֱרַ֔בְנָהteḥĕrabnâteh-hay-RAHV-na
shall
land
the
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
and
desolate;
שְׁמָמָ֣הšĕmāmâsheh-ma-MA
shall
תִֽהְיֶ֑הtihĕyetee-heh-YEH
be
know
shall
ye
וִֽידַעְתֶּ֖םwîdaʿtemvee-da-TEM
and
כִּֽיkee
that
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA