Context verses Ezekiel 15:8
Ezekiel 15:6

ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச் செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,

אֶת
Ezekiel 15:7

என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

אֶת, אֶת
And
I
will
make
וְנָתַתִּ֥יwĕnātattîveh-na-ta-TEE

אֶתʾetet
land
the
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
desolate,
שְׁמָמָ֑הšĕmāmâsheh-ma-MA
because
יַ֚עַןyaʿanYA-an
committed
have
they
מָ֣עֲלוּmāʿălûMA-uh-loo
a
trespass,
מַ֔עַלmaʿalMA-al
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
God.
יְהוִֽה׃yĕhwiyeh-VEE