Context verses Ezekiel 16:12
Ezekiel 16:11

உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு,

עַל, עַל
Ezekiel 16:15

நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி,

עַל, עַל
Ezekiel 16:36

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும்,

עַל
Ezekiel 16:46

உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை.

עַל
And
I
put
וָאֶתֵּ֥ןwāʾettēnva-eh-TANE
a
jewel
נֶ֙זֶם֙nezemNEH-ZEM
on
עַלʿalal
thy
forehead,
אַפֵּ֔ךְʾappēkah-PAKE
and
earrings
וַעֲגִילִ֖יםwaʿăgîlîmva-uh-ɡee-LEEM
in
עַלʿalal
thine
ears,
אָזְנָ֑יִךְʾoznāyikoze-NA-yeek
crown
and
a
וַעֲטֶ֥רֶתwaʿăṭeretva-uh-TEH-ret
beautiful
תִּפְאֶ֖רֶתtipʾeretteef-EH-ret
upon
thine
head.
בְּרֹאשֵֽׁךְ׃bĕrōʾšēkbeh-roh-SHAKE