Context verses Ezekiel 16:52
Ezekiel 16:14

உன் அழகினாலே உன் கீர்த்தி புற ஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲשֶׁר
Ezekiel 16:19

நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்தவாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲשֶׁר
Ezekiel 16:29

நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தை கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய்.

וְגַם
Ezekiel 16:41

உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.

וְגַם
Ezekiel 16:42

இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன்.

מִמֵּ֑ךְ
Ezekiel 16:43

நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்..

אֲשֶׁ֤ר, וְגַם
Ezekiel 16:45

நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன்.

אֲשֶׁ֤ר
Ezekiel 16:47

ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப் பார்க்கிலும் கேடாய் நடந்தாய்.

מֵהֵ֖ן
Ezekiel 16:54

அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து; நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.

כְלִמָּתֵ֔ךְ
Ezekiel 16:59

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துபோடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்குச் செய்வேன்.

אֲשֶׁר
Ezekiel 16:61

அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்கு குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை.

מִמֵּ֑ךְ
also,
גַּםgamɡahm
Thou
אַ֣תְּ׀ʾatat
bear
שְׂאִ֣יśĕʾîseh-EE
thine
shame
כְלִמָּתֵ֗ךְkĕlimmātēkheh-lee-ma-TAKE
own
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
judged
פִּלַּלְתְּ֙pillalĕtpee-la-let
hast
thy
sisters,
לַֽאֲחוֹתֵ֔ךְlaʾăḥôtēkla-uh-hoh-TAKE
sins
thy
for
בְּחַטֹּאתַ֛יִךְbĕḥaṭṭōʾtayikbeh-ha-toh-TA-yeek
that
אֲשֶׁרʾăšeruh-SHER
abominable
more
committed
hast
thou
הִתְעַ֥בְתְּhitʿabĕtheet-AH-vet
than
they:
מֵהֵ֖ןmēhēnmay-HANE
righteous
more
are
they
תִּצְדַּ֣קְנָהtiṣdaqnâteets-DAHK-na
than
thou:
מִמֵּ֑ךְmimmēkmee-MAKE
also,

confounded
thou
וְגַםwĕgamveh-ɡAHM
be
אַ֥תְּʾatat
yea,
בּ֙וֹשִׁי֙bôšiyBOH-SHEE
bear
and
וּשְׂאִ֣יûśĕʾîoo-seh-EE
thy
shame,
כְלִמָּתֵ֔ךְkĕlimmātēkheh-lee-ma-TAKE
justified
hast
thou
that
in
בְּצַדֶּקְתֵּ֖ךְbĕṣaddeqtēkbeh-tsa-dek-TAKE
thy
sisters.
אַחְיוֹתֵֽךְ׃ʾaḥyôtēkak-yoh-TAKE