Context verses Ezekiel 18:9
Ezekiel 18:3

இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

נְאֻ֖ם
Ezekiel 18:23

துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם
Ezekiel 18:30

ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.

נְאֻ֖ם
Ezekiel 18:32

மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם
is
in
בְּחֻקּוֹתַ֧יbĕḥuqqôtaybeh-hoo-koh-TAI
my
statutes,
Hath
יְהַלֵּ֛ךְyĕhallēkyeh-ha-LAKE
walked
my
judgments,
וּמִשְׁפָּטַ֥יûmišpāṭayoo-meesh-pa-TAI
and
kept
שָׁמַ֖רšāmarsha-MAHR
hath
to
לַעֲשׂ֣וֹתlaʿăśôtla-uh-SOTE
deal
אֱמֶ֑תʾĕmetay-MET
truly;
צַדִּ֥יקṣaddîqtsa-DEEK
just,
he
הוּא֙hûʾhoo
surely
shall
he
חָיֹ֣הḥāyōha-YOH
live,
יִֽחְיֶ֔הyiḥĕyeyee-heh-YEH
saith
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
God.
יְהוִֽה׃yĕhwiyeh-VEE