அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.
நான் வாக்குத்தத்தம்பண்ணினதும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லாதேசங்களின் சிங்காரமாயிருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்துவிடுவதில்லை என்று வனாந்தரத்தில் ஆணையிட்டேன்.
வனாந்தரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.
உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே; நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,
என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விராதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
நான் அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்கγிலே தூற்றிப்போடுகிѠΤற்கு வனாந்தரத்திலே ஆணையிட்டேன்.
இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக் கேட்கமனதில்லாதிருந்தால், நீங்கள் போய் அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என் பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அங்கே அவர்கள்மேல் பிரியம் வைப்பேன்; அங்கே நீங்கள் பரிசுத்தம்பண்ணுகிற எல்லாவற்றிலும் உங்கள் காணிக்கைகளையும் உங்கள் முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன்.
| But the house | וַיַּמְרוּ | wayyamrû | va-yahm-ROO |
| of Israel | בִ֨י | bî | vee |
| rebelled | בֵֽית | bêt | vate |
| against me in the wilderness: | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| they walked | בַּמִּדְבָּ֗ר | bammidbār | ba-meed-BAHR |
| not | בְּחֻקּוֹתַ֨י | bĕḥuqqôtay | beh-hoo-koh-TAI |
| in my statutes, | לֹא | lōʾ | loh |
| and they despised | הָלָ֜כוּ | hālākû | ha-LA-hoo |
| my judgments, | וְאֶת | wĕʾet | veh-ET |
| which | מִשְׁפָּטַ֣י | mišpāṭay | meesh-pa-TAI |
| if a man | מָאָ֗סוּ | māʾāsû | ma-AH-soo |
| do, | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| יַעֲשֶׂ֨ה | yaʿăśe | ya-uh-SEH | |
| he shall even live | אֹתָ֤ם | ʾōtām | oh-TAHM |
| in them; and my sabbaths | הָֽאָדָם֙ | hāʾādām | ha-ah-DAHM |
| they greatly | וָחַ֣י | wāḥay | va-HAI |
| polluted: | בָּהֶ֔ם | bāhem | ba-HEM |
| then I said, | וְאֶת | wĕʾet | veh-ET |
| I would pour out | שַׁבְּתֹתַ֖י | šabbĕtōtay | sha-beh-toh-TAI |
| my fury | חִלְּל֣וּ | ḥillĕlû | hee-leh-LOO |
| upon | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| them in the wilderness, | וָאֹמַ֞ר | wāʾōmar | va-oh-MAHR |
| to consume | לִשְׁפֹּ֨ךְ | lišpōk | leesh-POKE |
| them. | חֲמָתִ֧י | ḥămātî | huh-ma-TEE |
| עֲלֵיהֶ֛ם | ʿălêhem | uh-lay-HEM | |
| בַּמִּדְבָּ֖ר | bammidbār | ba-meed-BAHR | |
| לְכַלּוֹתָֽם׃ | lĕkallôtām | leh-ha-loh-TAHM |