Context verses Ezekiel 20:7
Ezekiel 20:5

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளில் யாக்கோபுவம்சத்து ஜனங்களுக்கு நான் ஆணையிட்டு, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று ஆணையிட்டேன்.

אֲנִ֖י, יְהוָ֥ה, אֱלֹהֵיכֶֽם׃
Ezekiel 20:8

அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலுமிருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.

אִ֣ישׁ, שִׁקּוּצֵ֤י, מִצְרַ֖יִם
Ezekiel 20:18

வனாந்தரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள்.

אַל, אַל, אַל
Ezekiel 20:20

என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.

אֱלֹהֵיכֶֽם׃
Ezekiel 20:29

அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று கேட்டேன்; அதினால் இந்நாள்வரைக்கும் அதற்குப் பாமா என்று பேர்.

וָאֹמַ֣ר
Then
said
וָאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
I
unto
אֲלֵהֶ֗םʾălēhemuh-lay-HEM
them,
Cast
ye
away
אִ֣ישׁʾîšeesh
every
man
שִׁקּוּצֵ֤יšiqqûṣêshee-koo-TSAY
the
abominations
עֵינָיו֙ʿênāyway-nav
of
his
eyes,
הַשְׁלִ֔יכוּhašlîkûhahsh-LEE-hoo
and
defile
וּבְגִלּוּלֵ֥יûbĕgillûlêoo-veh-ɡee-loo-LAY
not
yourselves

מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
with
the
idols
אַלʾalal
of
Egypt:
תִּטַּמָּ֑אוּtiṭṭammāʾûtee-ta-MA-oo
I
אֲנִ֖יʾănîuh-NEE
am
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
your
God.
אֱלֹהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-loh-hay-HEM