Context verses Ezekiel 23:30
Ezekiel 23:7

அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.

אֲשֶׁר
Ezekiel 23:22

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.

אֲשֶׁר
Ezekiel 23:28

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்கள் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.

אֲשֶׁר
Ezekiel 23:35

ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אַחֲרֵ֣י
I
will
do
עָשֹׂ֥הʿāśōah-SOH
these
אֵ֖לֶּהʾēlleA-leh
things
unto
thee,
because
thou
hast
gone
a
whoring
לָ֑ךְlāklahk
after
בִּזְנוֹתֵךְ֙biznôtēkbeez-noh-take
the
heathen,
אַחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
and
because
גוֹיִ֔םgôyimɡoh-YEEM

עַ֥לʿalal
thou
art
polluted
אֲשֶׁרʾăšeruh-SHER
with
their
idols.
נִטְמֵ֖אתniṭmētneet-MATE


בְּגִלּוּלֵיהֶֽם׃bĕgillûlêhembeh-ɡee-loo-lay-HEM