Ezekiel 23:7
அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.
אֲשֶׁר
Ezekiel 23:22
ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.
אֲשֶׁר
Ezekiel 23:28
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்கள் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.
אֲשֶׁר
Ezekiel 23:35
ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
אַחֲרֵ֣י
| I will do | עָשֹׂ֥ה | ʿāśō | ah-SOH |
| these | אֵ֖לֶּה | ʾēlle | A-leh |
| things unto thee, because thou hast gone a whoring | לָ֑ךְ | lāk | lahk |
| after | בִּזְנוֹתֵךְ֙ | biznôtēk | beez-noh-take |
| the heathen, | אַחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| and because | גוֹיִ֔ם | gôyim | ɡoh-YEEM |
| עַ֥ל | ʿal | al | |
| thou art polluted | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| with their idols. | נִטְמֵ֖את | niṭmēt | neet-MATE |
| בְּגִלּוּלֵיהֶֽם׃ | bĕgillûlêhem | beh-ɡee-loo-lay-HEM |