Context verses Ezekiel 24:25
Ezekiel 24:2

மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும் இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான்.

אֶת, אֶת
Ezekiel 24:8

நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வȠΤ்தேன்.

אֶת
Ezekiel 24:13

உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.

אֶת
Ezekiel 24:16

மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.

אֶת
Ezekiel 24:21

நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்தஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்.

אֶת
Ezekiel 24:27

அந்த நாளிலேதானே உன் வாய்திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.

אֶת
Also,
thou
וְאַתָּ֣הwĕʾattâveh-ah-TA
son
בֶןbenven
of
man,
אָדָ֔םʾādāmah-DAHM
shall
it
not
הֲל֗וֹאhălôʾhuh-LOH
be
in
the
day
בְּי֨וֹםbĕyômbeh-YOME
when
I
take
קַחְתִּ֤יqaḥtîkahk-TEE
from
them

מֵהֶם֙mēhemmay-HEM
their
strength,
אֶתʾetet
the
joy
מָ֣עוּזָּ֔םmāʿûzzāmMA-oo-ZAHM
of
their
glory,
מְשׂ֖וֹשׂmĕśôśmeh-SOSE

תִּפְאַרְתָּ֑םtipʾartāmteef-ar-TAHM
the
desire
אֶתʾetet
of
their
eyes,
מַחְמַ֤דmaḥmadmahk-MAHD
and
that
whereupon
they
set
עֵֽינֵיהֶם֙ʿênêhemay-nay-HEM
their
minds,
וְאֶתwĕʾetveh-ET
their
sons
מַשָּׂ֣אmaśśāʾma-SA
and
their
daughters,
נַפְשָׁ֔םnapšāmnahf-SHAHM


בְּנֵיהֶ֖םbĕnêhembeh-nay-HEM


וּבְנוֹתֵיהֶֽם׃ûbĕnôtêhemoo-veh-noh-tay-HEM