Context verses Ezekiel 27:3
Ezekiel 27:2

மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின்பேரிலே புலம்பி,

עַל
Ezekiel 27:11

அர்வாத் புத்திரரும் உன் இராணுவ மனுஷரும் உன் மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர் உன் கொத்தளங்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன் மதில்கள் சுற்றிலும் தங்கள் பரிசைகளைத் தூக்கிவைத்து, உன் வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள்.

עַל, עַל
Ezekiel 27:29

தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்கள் கப்பல்களை விட்டுஇறங்கி, கரையிலே நின்று,

אֶל
Ezekiel 27:30

உன்னிமித்தம் சத்தமிட்டுப்புலம்பி, மனங்கசந்து அழுது, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,

עַל
Ezekiel 27:33

உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய்.

רַבִּ֑ים
And
say
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
Tyrus,
לְצ֗וֹרlĕṣôrleh-TSORE
O
thou
that
art
situate
הַיֹּשֶׁ֙בֶת֙יhayyōšebetyha-yoh-SHEH-VET-y
at
עַלʿalal
the
entry
מְבוֹאֹ֣תmĕbôʾōtmeh-voh-OTE
of
the
sea,
יָ֔םyāmyahm
which
art
a
merchant
רֹכֶ֙לֶת֙rōkeletroh-HEH-LET
of
the
people
הָֽעַמִּ֔יםhāʿammîmha-ah-MEEM
for
אֶלʾelel
many
אִיִּ֖יםʾiyyîmee-YEEM
isles,
רַבִּ֑יםrabbîmra-BEEM
Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֔הyĕhwiyeh-VEE
O
Tyrus,
צ֕וֹרṣôrtsore
thou
אַ֣תְּʾatat
hast
said,
אָמַ֔רְתְּʾāmarĕtah-MA-ret
I
אֲנִ֖יʾănîuh-NEE
am
of
perfect
כְּלִ֥ילַתkĕlîlatkeh-LEE-laht
beauty.
יֹֽפִי׃yōpîYOH-fee