Context verses Ezekiel 28:21
Ezekiel 28:2

மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

בֶּן
Ezekiel 28:12

மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

בֶּן, אָדָ֕ם
Son
בֶּןbenben
of
man,
אָדָ֕םʾādāmah-DAHM
set
שִׂ֥יםśîmseem
thy
face
פָּנֶ֖יךָpānêkāpa-NAY-ha
against
אֶלʾelel
Zidon,
צִיד֑וֹןṣîdôntsee-DONE
and
prophesy
וְהִנָּבֵ֖אwĕhinnābēʾveh-hee-na-VAY
against
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha