கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
உன் வாயிலே துறடுகளை மாட்டி உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.
மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.
| When they took hold | בְּתָפְשָׂ֨ם | bĕtopśām | beh-tofe-SAHM |
| of thee by thy hand, | בְּךָ֤ | bĕkā | beh-HA |
| thou didst break, | בַכַּפ֙ף | bakkapp | va-KAHF-f |
| and rend | תֵּר֔וֹץ | tērôṣ | tay-ROHTS |
| all | וּבָקַעְתָּ֥ | ûbāqaʿtā | oo-va-ka-TA |
| their shoulder: | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| and when they leaned | כָּל | kāl | kahl |
| upon | כָּתֵ֑ף | kātēp | ka-TAFE |
| thee, thou brakest, | וּבְהִֽשָּׁעֲנָ֤ם | ûbĕhiššāʿănām | oo-veh-hee-sha-uh-NAHM |
| and madest all | עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA |
| their loins | תִּשָּׁבֵ֔ר | tiššābēr | tee-sha-VARE |
| to be at a stand. | וְהַעֲמַדְתָּ֥ | wĕhaʿămadtā | veh-ha-uh-mahd-TA |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| כָּל | kāl | kahl | |
| מָתְנָֽיִם׃ | motnāyim | mote-NA-yeem |