Context verses Ezekiel 29:8
Ezekiel 29:3

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

אֲדֹנָ֣י
Ezekiel 29:13

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,

אֲדֹנָ֣י
Ezekiel 29:19

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.

לָכֵ֗ן, כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Behold,
הִנְנִ֛יhinnîheen-NEE
I
will
bring
מֵבִ֥יאmēbîʾmay-VEE
a
sword
עָלַ֖יִךְʿālayikah-LA-yeek
upon
חָ֑רֶבḥārebHA-rev
thee,
and
cut
off
וְהִכְרַתִּ֥יwĕhikrattîveh-heek-ra-TEE
man
מִמֵּ֖ךְmimmēkmee-MAKE
and
beast
אָדָ֥םʾādāmah-DAHM
out
of
וּבְהֵמָֽה׃ûbĕhēmâoo-veh-hay-MA