பின்பு Šεர் என்னை நோΕ்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு..
இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்.
கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.
சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
| But thou, | וְאַתָּ֣ה | wĕʾattâ | veh-ah-TA |
| O son | בֶן | ben | ven |
| of man, | אָדָ֗ם | ʾādām | ah-DAHM |
| behold, | הִנֵּ֨ה | hinnē | hee-NAY |
| they shall put | נָתְנ֤וּ | notnû | note-NOO |
| bands | עָלֶ֙יךָ֙ | ʿālêkā | ah-LAY-HA |
| upon | עֲבוֹתִ֔ים | ʿăbôtîm | uh-voh-TEEM |
| thee, and shall bind | וַֽאֲסָר֖וּךָ | waʾăsārûkā | va-uh-sa-ROO-ha |
| thee with them, and thou shalt not | בָּהֶ֑ם | bāhem | ba-HEM |
| go out | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| among | תֵצֵ֖א | tēṣēʾ | tay-TSAY |
| them: | בְּתוֹכָֽם׃ | bĕtôkām | beh-toh-HAHM |