Context verses Ezekiel 3:9
Ezekiel 3:1

பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

בֵּ֥ית
Ezekiel 3:6

விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?

לֹֽא
Ezekiel 3:7

இஸ்ரவேல் விட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்

הֵֽמָּה׃
Ezekiel 3:19

நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான் நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

וְלֹא
Ezekiel 3:26

நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.

וְלֹא, כִּ֛י, בֵּ֥ית, מְרִ֖י, הֵֽמָּה׃
Ezekiel 3:27

நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

כִּ֛י, בֵּ֥ית, מְרִ֖י, הֵֽמָּה׃
be
As
an
כְּשָׁמִ֛ירkĕšāmîrkeh-sha-MEER
adamant
חָזָ֥קḥāzāqha-ZAHK
harder
than
מִצֹּ֖רmiṣṣōrmee-TSORE
flint
made
I
נָתַ֣תִּיnātattîna-TA-tee
have
thy
מִצְחֶ֑ךָmiṣḥekāmeets-HEH-ha
forehead:
לֹֽאlōʾloh
not,
them
תִירָ֤אtîrāʾtee-RA
fear
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
neither
be
וְלֹאwĕlōʾveh-LOH
dismayed
looks,
their
תֵחַ֣תtēḥattay-HAHT
at
מִפְּנֵיהֶ֔םmippĕnêhemmee-peh-nay-HEM
though
כִּ֛יkee
house.
a
rebellious
בֵּ֥יתbêtbate
they
מְרִ֖יmĕrîmeh-REE


הֵֽמָּה׃hēmmâHAY-ma