Context verses Ezekiel 32:10
Ezekiel 32:2

மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.

עַל
Ezekiel 32:3

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.

עָלֶ֙יךָ֙, עַמִּ֣ים
Ezekiel 32:4

உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,

עַל, עָלֶ֙יךָ֙
Ezekiel 32:5

உன் சதையைப் பர்வதங்களின்மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,

עַל
Ezekiel 32:9

உன் சங்காரத்தை ஜாதிகள்மட்டும் நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.

עַמִּ֣ים, עַל
Ezekiel 32:16

இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

עַל
Ezekiel 32:18

மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.

עַל
Ezekiel 32:27

ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும்.

עַל
Ezekiel 32:31

பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வ சேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

עַל
every
amazed
at
people
many
וַהֲשִׁמּוֹתִ֨יwahăšimmôtîva-huh-shee-moh-TEE
Yea,
עָלֶ֜יךָʿālêkāah-LAY-ha
make
עַמִּ֣יםʿammîmah-MEEM
will
רַבִּ֗יםrabbîmra-BEEM
I
kings
their
and
וּמַלְכֵיהֶם֙ûmalkêhemoo-mahl-hay-HEM
thee,
afraid
for
יִשְׂעֲר֤וּyiśʿărûyees-uh-ROO
be
עָלֶ֙יךָ֙ʿālêkāah-LAY-HA
horribly
שַׂ֔עַרśaʿarSA-ar
shall
when
I
shall
brandish
בְּעוֹפְפִ֥יbĕʿôpĕpîbeh-oh-feh-FEE
thee,
sword
חַרְבִּ֖יḥarbîhahr-BEE
my
עַלʿalal
before
פְּנֵיהֶ֑םpĕnêhempeh-nay-HEM
them;
tremble
shall
they
וְחָרְד֤וּwĕḥordûveh-hore-DOO
and
at
moment,
לִרְגָעִים֙lirgāʿîmleer-ɡa-EEM
man
every
אִ֣ישׁʾîšeesh
for
his
own
life,
לְנַפְשׁ֔וֹlĕnapšôleh-nahf-SHOH
day
the
in
בְּי֖וֹםbĕyômbeh-YOME
of
thy
fall.
מַפַּלְתֶּֽךָ׃mappaltekāma-pahl-TEH-ha