நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,
துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.
| But if the wicked | וּבְשׁ֤וּב | ûbĕšûb | oo-veh-SHOOV |
| turn | רָשָׁע֙ | rāšāʿ | ra-SHA |
| from his wickedness, | מֵֽרִשְׁעָת֔וֹ | mērišʿātô | may-reesh-ah-TOH |
| and do | וְעָשָׂ֥ה | wĕʿāśâ | veh-ah-SA |
| that which is lawful | מִשְׁפָּ֖ט | mišpāṭ | meesh-PAHT |
| and right, | וּצְדָקָ֑ה | ûṣĕdāqâ | oo-tseh-da-KA |
| he | עֲלֵיהֶ֖ם | ʿălêhem | uh-lay-HEM |
| shall live | ה֥וּא | hûʾ | hoo |
| thereby. | יִֽחְיֶֽה׃ | yiḥĕye | YEE-heh-YEH |