Context verses Ezekiel 33:19
Ezekiel 33:8

நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.

רָשָׁע֙, רָשָׁע֙
Ezekiel 33:14

பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,

וְעָשָׂ֥ה, מִשְׁפָּ֖ט
Ezekiel 33:15

துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

רָשָׁע֙
Ezekiel 33:16

அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.

יִֽחְיֶֽה׃
turn
But
if
the
וּבְשׁ֤וּבûbĕšûboo-veh-SHOOV
wicked
רָשָׁע֙rāšāʿra-SHA
wickedness,
his
from
מֵֽרִשְׁעָת֔וֹmērišʿātômay-reesh-ah-TOH
and
do
וְעָשָׂ֥הwĕʿāśâveh-ah-SA
lawful
is
which
that
מִשְׁפָּ֖טmišpāṭmeesh-PAHT
and
right,
וּצְדָקָ֑הûṣĕdāqâoo-tseh-da-KA
he
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM
shall
live
ה֥וּאhûʾhoo
thereby.
יִֽחְיֶֽה׃yiḥĕyeYEE-heh-YEH