எக்காளத்தின் சத்தத்தக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும்.
காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.
| He heard | אֵת֩ | ʾēt | ate |
| ק֨וֹל | qôl | kole | |
| the sound | הַשּׁוֹפָ֤ר | haššôpār | ha-shoh-FAHR |
| of the trumpet, | שָׁמַע֙ | šāmaʿ | sha-MA |
| and took not warning; | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| נִזְהָ֔ר | nizhār | neez-HAHR | |
| his blood | דָּמ֖וֹ | dāmô | da-MOH |
| shall be | בּ֣וֹ | bô | boh |
| upon him. But he | יִֽהְיֶ֑ה | yihĕye | yee-heh-YEH |
| that taketh warning | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| shall deliver | נִזְהָ֖ר | nizhār | neez-HAHR |
| his soul. | נַפְשׁ֥וֹ | napšô | nahf-SHOH |
| מִלֵּֽט׃ | millēṭ | mee-LATE |