Context verses Ezekiel 33:9
Ezekiel 33:2

மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,

כִּֽי
Ezekiel 33:6

காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.

כִּֽי, ה֚וּא, בַּעֲוֺנ֣וֹ
Ezekiel 33:8

நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.

מִדַּרְכּ֑וֹ, בַּעֲוֺנ֣וֹ, יָמ֔וּת
Ezekiel 33:10

மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், தாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

כִּֽי
Ezekiel 33:29

அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளினிமித்தமும் நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்கும்போது நான் கர்த்தரென்று அறிந்துகொள்வார்கள், இதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

כִּֽי
Ezekiel 33:31

ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.

כִּֽי
thou
Nevertheless,
וְ֠אַתָּהwĕʾattâVEH-ah-ta
if
כִּֽיkee
warn
הִזְהַ֨רְתָּhizhartāheez-HAHR-ta
the
wicked
רָשָׁ֤עrāšāʿra-SHA
way
his
of
מִדַּרְכּוֹ֙middarkômee-dahr-KOH
to
turn
לָשׁ֣וּבlāšûbla-SHOOV
from
מִמֶּ֔נָּהmimmennâmee-MEH-na
not
do
he
if
it;
וְלֹאwĕlōʾveh-LOH
turn
שָׁ֖בšābshahv
from
his
way,
מִדַּרְכּ֑וֹmiddarkômee-dahr-KOH
he
ה֚וּאhûʾhoo
iniquity;
his
בַּעֲוֺנ֣וֹbaʿăwōnôba-uh-voh-NOH
in
die
shall
יָמ֔וּתyāmûtya-MOOT
but
thou
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
thy
soul.
נַפְשְׁךָ֥napšĕkānahf-sheh-HA
hast
delivered
הִצַּֽלְתָּ׃hiṣṣaltāhee-TSAHL-ta