Context verses Ezekiel 34:6
Ezekiel 34:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

צֹאנִי֙
Ezekiel 34:12

ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,

נָפֹ֣צוּ
Ezekiel 34:15

என் ஆடுகளை நான் மேய்த்து அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

צֹאנִי֙
Ezekiel 34:17

என் மந்தையே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.

צֹאנִ֔י
Ezekiel 34:21

நீங்கள் பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்திலும் முன்னந்தொடையினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியிலே,

כָּל
Ezekiel 34:28

இனி அவர்கள் புறஜாதிகளுக்கு கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.

וְאֵ֥ין
My
sheep
יִשְׁגּ֤וּyišgûyeesh-ɡOO
wandered
צֹאנִי֙ṣōʾniytsoh-NEE
through
all
בְּכָלbĕkālbeh-HAHL
the
mountains,
הֶ֣הָרִ֔יםhehārîmHEH-ha-REEM
and
upon
וְעַ֖לwĕʿalveh-AL
every
כָּלkālkahl
high
גִּבְעָ֣הgibʿâɡeev-AH
hill:
רָמָ֑הrāmâra-MA
yea,
my
flock
וְעַ֨לwĕʿalveh-AL
was
scattered
כָּלkālkahl
upon
פְּנֵ֤יpĕnêpeh-NAY
all
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
the
face
נָפֹ֣צוּnāpōṣûna-FOH-tsoo
of
the
earth,
צֹאנִ֔יṣōʾnîtsoh-NEE
and
none
וְאֵ֥יןwĕʾênveh-ANE
did
search
דּוֹרֵ֖שׁdôrēšdoh-RAYSH
or
seek
וְאֵ֥יןwĕʾênveh-ANE
after
them.
מְבַקֵּֽשׁ׃mĕbaqqēšmeh-va-KAYSH