கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,
என் ஆடுகளை நான் மேய்த்து அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
என் மந்தையே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன்.
நீங்கள் பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்திலும் முன்னந்தொடையினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியிலே,
இனி அவர்கள் புறஜாதிகளுக்கு கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள்.
| My sheep | יִשְׁגּ֤וּ | yišgû | yeesh-ɡOO |
| wandered | צֹאנִי֙ | ṣōʾniy | tsoh-NEE |
| through all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| the mountains, | הֶ֣הָרִ֔ים | hehārîm | HEH-ha-REEM |
| and upon | וְעַ֖ל | wĕʿal | veh-AL |
| every | כָּל | kāl | kahl |
| high | גִּבְעָ֣ה | gibʿâ | ɡeev-AH |
| hill: | רָמָ֑ה | rāmâ | ra-MA |
| yea, my flock | וְעַ֨ל | wĕʿal | veh-AL |
| was scattered | כָּל | kāl | kahl |
| upon | פְּנֵ֤י | pĕnê | peh-NAY |
| all | הָאָ֙רֶץ֙ | hāʾāreṣ | ha-AH-RETS |
| the face | נָפֹ֣צוּ | nāpōṣû | na-FOH-tsoo |
| of the earth, | צֹאנִ֔י | ṣōʾnî | tsoh-NEE |
| and none | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| did search | דּוֹרֵ֖שׁ | dôrēš | doh-RAYSH |
| or seek | וְאֵ֥ין | wĕʾên | veh-ANE |
| after them. | מְבַקֵּֽשׁ׃ | mĕbaqqēš | meh-va-KAYSH |