Context verses Ezekiel 35:15
Ezekiel 35:3

அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாகநீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.

הַר
Ezekiel 35:4

உன் பட்டணங்களை, வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 35:6

நான் இரத்தப் பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுகாதபடியினால் இரத்தம் பின்தொடரும்.

כִּֽי
Ezekiel 35:8

அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள்.

וְכָל
Ezekiel 35:9

நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 35:14

பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶעֱשֶׂה
am
even
As
rejoice
כְּשִׂמְחָ֨תְךָ֜kĕśimḥātĕkākeh-seem-HA-teh-HA
didst
thou
at
לְנַחְלַ֧תlĕnaḥlatleh-nahk-LAHT
the
inheritance
house
בֵּֽיתbêtbate
the
of
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
of
עַ֥לʿalal
Israel,
אֲשֶׁרʾăšeruh-SHER
because

it
שָׁמֵ֖מָהšāmēmâsha-MAY-ma
was
כֵּ֣ןkēnkane
desolate,
so
do
אֶעֱשֶׂהʾeʿĕśeeh-ay-SEH
I
will
desolate,
be
shalt
לָּ֑ךְlāklahk
thou
שְׁמָמָ֨הšĕmāmâsheh-ma-MA
unto
thee:
תִֽהְיֶ֤הtihĕyetee-heh-YEH
O
הַרharhahr
mount
Seir,
שֵׂעִיר֙śēʿîrsay-EER
all
וְכָלwĕkālveh-HAHL
and
Idumea,
אֱד֣וֹםʾĕdômay-DOME
all
know
shall
they
and
it:
כֻּלָּ֔הּkullāhkoo-LA
of
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
that
כִּֽיkee
I
the
Lord.
אֲנִ֥יʾănîuh-NEE


יְהוָֽה׃yĕhwâyeh-VA