Ezekiel 35:6
நான் இரத்தப் பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுகாதபடியினால் இரத்தம் பின்தொடரும்.
כִּֽי
Ezekiel 35:9
நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 35:15
இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.
כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
| I will lay | עָרֶ֙יךָ֙ | ʿārêkā | ah-RAY-HA |
| thy cities | חָרְבָּ֣ה | ḥorbâ | hore-BA |
| waste, | אָשִׂ֔ים | ʾāśîm | ah-SEEM |
| and thou | וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA |
| shalt be | שְׁמָמָ֣ה | šĕmāmâ | sheh-ma-MA |
| desolate, | תִֽהְיֶ֑ה | tihĕye | tee-heh-YEH |
| and thou shalt know | וְיָדַעְתָּ֖ | wĕyādaʿtā | veh-ya-da-TA |
| that | כִּֽי | kî | kee |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| am the Lord. | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |