Context verses Ezekiel 35:4
Ezekiel 35:6

நான் இரத்தப் பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுகாதபடியினால் இரத்தம் பின்தொடரும்.

כִּֽי
Ezekiel 35:9

நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 35:15

இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
I
will
lay
עָרֶ֙יךָ֙ʿārêkāah-RAY-HA
thy
cities
חָרְבָּ֣הḥorbâhore-BA
waste,
אָשִׂ֔יםʾāśîmah-SEEM
and
thou
וְאַתָּ֖הwĕʾattâveh-ah-TA
shalt
be
שְׁמָמָ֣הšĕmāmâsheh-ma-MA
desolate,
תִֽהְיֶ֑הtihĕyetee-heh-YEH
and
thou
shalt
know
וְיָדַעְתָּ֖wĕyādaʿtāveh-ya-da-TA
that
כִּֽיkee
I
אֲנִ֥יʾănîuh-NEE
am
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA