அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாகநீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.
உன் பட்டணங்களை, வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குதக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை நியாயந்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.
| Therefore, | לָכֵ֣ן | lākēn | la-HANE |
| as I | חַי | ḥay | hai |
| live, | אָ֗נִי | ʾānî | AH-nee |
| saith | נְאֻם֙ | nĕʾum | neh-OOM |
| the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God, | יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE |
| I will prepare | כִּֽי | kî | kee |
| thee unto blood, | לְדָ֥ם | lĕdām | leh-DAHM |
| and blood | אֶעֶשְׂךָ֖ | ʾeʿeśkā | eh-es-HA |
| shall pursue | וְדָ֣ם | wĕdām | veh-DAHM |
| thee: sith | יִרְדֲּפֶ֑ךָ | yirdăpekā | yeer-duh-FEH-ha |
| thou hast not | אִם | ʾim | eem |
| hated | לֹ֥א | lōʾ | loh |
| blood, | דָ֛ם | dām | dahm |
| even blood | שָׂנֵ֖אתָ | śānēʾtā | sa-NAY-ta |
| shall pursue | וְדָ֥ם | wĕdām | veh-DAHM |
| thee. | יִרְדֲּפֶֽךָ׃ | yirdăpekā | yeer-duh-FEH-ha |