Context verses Ezekiel 35:6
Ezekiel 35:3

அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாகநீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.

אֲדֹנָ֣י, יְהוִ֔ה
Ezekiel 35:4

உன் பட்டணங்களை, வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.

כִּֽי
Ezekiel 35:9

நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

כִּֽי
Ezekiel 35:11

நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குதக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை நியாயந்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.

לָכֵ֣ן, חַי, אָ֗נִי, אֲדֹנָ֣י
Ezekiel 35:14

பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲדֹנָ֣י
Ezekiel 35:15

இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர் மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.

כִּֽי
as
לָכֵ֣ןlākēnla-HANE
Therefore,
live,
חַיḥayhai
I
אָ֗נִיʾānîAH-nee
saith
נְאֻם֙nĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֔הyĕhwiyeh-VEE
thee
unto
blood,
כִּֽיkee
I
will
prepare
לְדָ֥םlĕdāmleh-DAHM
blood
and
אֶעֶשְׂךָ֖ʾeʿeśkāeh-es-HA
shall
pursue
וְדָ֣םwĕdāmveh-DAHM
thee:
sith
יִרְדֲּפֶ֑ךָyirdăpekāyeer-duh-FEH-ha
not
hast
thou
אִםʾimeem
blood,
לֹ֥אlōʾloh
hated
דָ֛םdāmdahm
even
blood
שָׂנֵ֖אתָśānēʾtāsa-NAY-ta
shall
pursue
וְדָ֥םwĕdāmveh-DAHM
thee.
יִרְדֲּפֶֽךָ׃yirdăpekāyeer-duh-FEH-ha