Context verses Ezekiel 36:38
Ezekiel 36:1

மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

יְהוָֽה׃
Ezekiel 36:11

உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
Ezekiel 36:22

ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள்நிமித்தமல்ல நீங்கள் வந்து சேர்ந்ந புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன்.

אֲנִ֥י
Ezekiel 36:36

கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.

אֲנִ֥י
As
the
holy
כְּצֹ֣אןkĕṣōnkeh-TSONE
flock,
קָֽדָשִׁ֗יםqādāšîmka-da-SHEEM
as
the
flock
כְּצֹ֤אןkĕṣōnkeh-TSONE
of
Jerusalem
יְרוּשָׁלִַ֙ם֙yĕrûšālaimyeh-roo-sha-la-EEM
in
her
solemn
feasts;
בְּמ֣וֹעֲדֶ֔יהָbĕmôʿădêhābeh-MOH-uh-DAY-ha
so
כֵּ֤ןkēnkane
shall
the
waste
תִּהְיֶ֙ינָה֙tihyênāhtee-YAY-NA
cities
הֶעָרִ֣יםheʿārîmheh-ah-REEM
be
הֶחֳרֵב֔וֹתheḥŏrēbôtheh-hoh-ray-VOTE
filled
מְלֵא֖וֹתmĕlēʾôtmeh-lay-OTE
with
flocks
צֹ֣אןṣōntsone
of
men:
אָדָ֑םʾādāmah-DAHM
and
they
shall
know
וְיָדְע֖וּwĕyodʿûveh-yode-OO
that
כִּֽיkee
I
אֲנִ֥יʾănîuh-NEE
am
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA