Context verses Ezekiel 37:3
Ezekiel 37:4

அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י, הָעֲצָמ֣וֹת, הָאֵ֑לֶּה
Ezekiel 37:5

கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.

הָאֵ֑לֶּה
Ezekiel 37:9

அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
Ezekiel 37:11

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.

בֶּן, אָדָ֕ם, הָעֲצָמ֣וֹת
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֵלַ֔יʾēlayay-LAI
Son
me,
בֶּןbenben
of
man,
אָדָ֕םʾādāmah-DAHM
live?
bones
הֲתִחְיֶ֖ינָהhătiḥyênâhuh-teek-YAY-na
these
הָעֲצָמ֣וֹתhāʿăṣāmôtha-uh-tsa-MOTE
can
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
And
I
answered,
וָאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
Lord
O
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
God,
יְהוִ֖הyĕhwiyeh-VEE
thou
אַתָּ֥הʾattâah-TA
knowest.
יָדָֽעְתָּ׃yādāʿĕttāya-DA-eh-ta