Context verses Ezekiel 44:22
Ezekiel 44:4

பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.

בֵּ֣ית
Ezekiel 44:6

இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும்.

בֵּ֣ית, יִשְׂרָאֵ֔ל
Ezekiel 44:10

இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னை விட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

כִּ֣י, אִם, אֲשֶׁ֣ר
Ezekiel 44:21

ஆசாரியர்களில் ஒருவனும் உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது.

לֹֽא
Ezekiel 44:25

தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன் புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களிலொருவனும் செத்த ஒருவனிடத்தில்போய்த் தீட்டுப்படலாகாது.

כִּ֣י, אִם
Ezekiel 44:28

அவர்களுக்குரிய சுதந்தரமென்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நான் அவர்கள் காணியாட்சி.

לֹֽא
widow,
וְאַלְמָנָה֙wĕʾalmānāhveh-al-ma-NA
a
away:
put
וּגְרוּשָׁ֔הûgĕrûšâoo-ɡeh-roo-SHA
is
that
her
לֹֽאlōʾloh
nor
Neither
יִקְח֥וּyiqḥûyeek-HOO
take
they
shall
wives
their
for
לָהֶ֖םlāhemla-HEM
but
לְנָשִׁ֑יםlĕnāšîmleh-na-SHEEM

כִּ֣יkee
maidens
of
the
אִםʾimeem
seed
בְּתוּלֹ֗תbĕtûlōtbeh-too-LOTE
the
of
house
מִזֶּ֙רַע֙mizzeraʿmee-ZEH-RA
Israel,
of
that
בֵּ֣יתbêtbate
had
or
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
a
widow
a
וְהָֽאַלְמָנָה֙wĕhāʾalmānāhveh-ha-al-ma-NA
priest
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
before.
תִּֽהְיֶ֣הtihĕyetee-heh-YEH
take
they
אַלְמָנָ֔הʾalmānâal-ma-NA
shall
מִכֹּהֵ֖ןmikkōhēnmee-koh-HANE


יִקָּֽחוּ׃yiqqāḥûyee-ka-HOO