Context verses Ezekiel 46:17
Ezekiel 46:2

அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.

עַד
Ezekiel 46:12

அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.

וְכִֽי
Ezekiel 46:16

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.

יִתֵּ֨ן
But
if
וְכִֽיwĕkîveh-HEE
he
give
יִתֵּ֨ןyittēnyee-TANE
gift
a
מַתָּנָ֜הmattānâma-ta-NA
of
his
inheritance
מִנַּחֲלָת֗וֹminnaḥălātômee-na-huh-la-TOH
one
to
לְאַחַד֙lĕʾaḥadleh-ah-HAHD
of
his
servants,
מֵֽעֲבָדָ֔יוmēʿăbādāywmay-uh-va-DAV
be
shall
it
then
וְהָ֤יְתָהwĕhāyĕtâveh-HA-yeh-ta
his
to
לּוֹ֙loh
year
the
עַדʿadad
of
liberty;
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
after
it
shall
return
הַדְּר֔וֹרhaddĕrôrha-deh-RORE
prince:
the
to
וְשָׁבַ֖תwĕšābatveh-sha-VAHT
but
לַנָּשִׂ֑יאlannāśîʾla-na-SEE
his
inheritance
אַ֚ךְʾakak
for
sons'
נַחֲלָת֔וֹnaḥălātôna-huh-la-TOH
his
them.
בָּנָ֖יוbānāywba-NAV
shall
be
לָהֶ֥םlāhemla-HEM


תִּהְיֶֽה׃tihyetee-YEH