Context verses Ezekiel 46:20
Ezekiel 46:2

அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனை செய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக.

אֶת, וְאֶת
Ezekiel 46:12

அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதானபலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும்.

אֶת, אֶת, וְאֶת, אֶת
Ezekiel 46:14

அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையுபடிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி.

אֶת
Ezekiel 46:15

இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக.

אֶת, וְאֶת, וְאֶת
Ezekiel 46:18

அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.

אֶת
Ezekiel 46:19

பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது.

אֶל, אֶל, הַכֹּ֣הֲנִ֔ים
Ezekiel 46:21

பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு முலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு முலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது.

אֶל, אֶל
Ezekiel 46:24

அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.

יְבַשְּׁלוּ, אֶת, הָעָֽם׃
Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
unto
אֵלַ֔יʾēlayay-LAI
me,
This
זֶ֣הzezeh
is
the
place
הַמָּק֗וֹםhammāqômha-ma-KOME
where
אֲשֶׁ֤רʾăšeruh-SHER

יְבַשְּׁלוּyĕbaššĕlûyeh-va-sheh-LOO
the
priests
שָׁם֙šāmshahm
shall
boil
הַכֹּ֣הֲנִ֔יםhakkōhănîmha-KOH-huh-NEEM

אֶתʾetet
the
trespass
offering
הָאָשָׁ֖םhāʾāšāmha-ah-SHAHM
and
the
sin
offering,
וְאֶתwĕʾetveh-ET
where
הַחַטָּ֑אתhaḥaṭṭātha-ha-TAHT
they
shall
bake
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
the
meat
offering;
יֹאפוּ֙yōʾpûyoh-FOO
that
they
bear
אֶתʾetet
them
not
out

הַמִּנְחָ֔הhamminḥâha-meen-HA
into
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
the
utter
הוֹצִ֛יאhôṣîʾhoh-TSEE
court,
אֶלʾelel
to
sanctify
הֶחָצֵ֥רheḥāṣērheh-ha-TSARE

הַחִֽיצוֹנָ֖הhaḥîṣônâha-hee-tsoh-NA
the
people.
לְקַדֵּ֥שׁlĕqaddēšleh-ka-DAYSH


אֶתʾetet


הָעָֽם׃hāʿāmha-AM