Context verses Ezekiel 5:11
Ezekiel 5:2

மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.

אֶת
Ezekiel 5:5

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது.

אֲדֹנָ֣י
Ezekiel 5:6

அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும் தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற் போனார்கள்.

אֶת
Ezekiel 5:7

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே,

אֲדֹנָ֣י, לֹ֥א
Ezekiel 5:8

இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி,

אֲדֹנָ֣י
Ezekiel 5:10

ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת
Ezekiel 5:16

உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன்.

אֶת
Wherefore,
לָכֵ֣ןlākēnla-HANE
as
I
חַיḥayhai
live,
אָ֗נִיʾānîAH-nee
saith
נְאֻם֮nĕʾumneh-OOM
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִה֒yĕhwihyeh-VEE
Surely,
אִםʾimeem

לֹ֗אlōʾloh
because
יַ֚עַןyaʿanYA-an
thou
hast
defiled
אֶתʾetet

מִקְדָּשִׁ֣יmiqdāšîmeek-da-SHEE
my
sanctuary
טִמֵּ֔אתṭimmēttee-MATE
with
all
בְּכָלbĕkālbeh-HAHL
thy
detestable
things,
שִׁקּוּצַ֖יִךְšiqqûṣayikshee-koo-TSA-yeek
and
with
all
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
thine
abominations,
תּוֹעֲבֹתָ֑יִךְtôʿăbōtāyiktoh-uh-voh-TA-yeek
therefore
וְגַםwĕgamveh-ɡAHM
will
I
אֲנִ֤יʾănîuh-NEE
also
diminish
אֶגְרַע֙ʾegraʿeɡ-RA
thee;
neither
וְלֹאwĕlōʾveh-LOH
shall
mine
eye
תָח֣וֹסtāḥôsta-HOSE
spare,
עֵינִ֔יʿênîay-NEE
neither
וְגַםwĕgamveh-ɡAHM
will
I
אֲנִ֖יʾănîuh-NEE
have
any
pity.
לֹ֥אlōʾloh


אֶחְמֽוֹל׃ʾeḥmôlek-MOLE