மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.
என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.
| The morning | בָּ֧אָה | bāʾâ | BA-ah |
| is come | הַצְּפִירָ֛ה | haṣṣĕpîrâ | ha-tseh-fee-RA |
| unto | אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| thee, O thou that dwellest | יוֹשֵׁ֣ב | yôšēb | yoh-SHAVE |
| in the land: | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| the time | בָּ֣א | bāʾ | ba |
| is come, | הָעֵ֗ת | hāʿēt | ha-ATE |
| the day | קָר֛וֹב | qārôb | ka-ROVE |
| of trouble | הַיּ֥וֹם | hayyôm | HA-yome |
| is near, | מְהוּמָ֖ה | mĕhûmâ | meh-hoo-MA |
| and not | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| the sounding again | הֵ֥ד | hēd | hade |
| of the mountains. | הָרִֽים׃ | hārîm | ha-REEM |