பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.
அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.
ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
| And mine eye | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| shall not | תָח֥וֹס | tāḥôs | ta-HOSE |
| spare, | עֵינִ֖י | ʿênî | ay-NEE |
| neither | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| will I have pity: | אֶחְמ֑וֹל | ʾeḥmôl | ek-MOLE |
| I will recompense | כִּדְרָכַ֜יִךְ | kidrākayik | keed-ra-HA-yeek |
| עָלַ֣יִךְ | ʿālayik | ah-LA-yeek | |
| thee according to thy ways | אֶתֵּ֗ן | ʾettēn | eh-TANE |
| and thine abominations | וְתוֹעֲבוֹתַ֙יִךְ֙ | wĕtôʿăbôtayik | veh-toh-uh-voh-TA-yeek |
| that are | בְּתוֹכֵ֣ךְ | bĕtôkēk | beh-toh-HAKE |
| in the midst | תִּֽהְיֶ֔יןָ | tihĕyênā | tee-heh-YAY-na |
| of thee; and ye shall know | וִֽידַעְתֶּ֕ם | wîdaʿtem | vee-da-TEM |
| that | כִּ֛י | kî | kee |
| I | אֲנִ֥י | ʾănî | uh-NEE |
| am the Lord | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| that smiteth. | מַכֶּֽה׃ | makke | ma-KEH |