Context verses Ezekiel 8:14
Ezekiel 8:3

கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார், ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது.

אֶל
Ezekiel 8:7

என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.

אֶל
Ezekiel 8:9

அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார்.

אֶת
Ezekiel 8:12

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.

אֶת
Ezekiel 8:16

என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும், நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள்.

וַיָּבֵ֣א, אֹתִ֗י, אֶל, בֵּית, וְהִנֵּה, אֶל
Ezekiel 8:17

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

אֶת, אֶת, אֶת, אֶל
was
Then
he
וַיָּבֵ֣אwayyābēʾva-ya-VAY
brought
for
אֹתִ֗יʾōtîoh-TEE
me
to
אֶלʾelel
door
the
of
פֶּ֙תַח֙petaḥPEH-TAHK
the
gate
house
שַׁ֣עַרšaʿarSHA-ar
Lord's
בֵּיתbêtbate
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
of
which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
toward
the
אֶלʾelel
north;
behold,
הַצָּפ֑וֹנָהhaṣṣāpônâha-tsa-FOH-na
and,
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
there
שָׁם֙šāmshahm
women
הַנָּשִׁ֣יםhannāšîmha-na-SHEEM
sat
יֹֽשְׁב֔וֹתyōšĕbôtyoh-sheh-VOTE
weeping
מְבַכּ֖וֹתmĕbakkôtmeh-VA-kote
Tammuz.
אֶתʾetet


הַתַּמּֽוּז׃hattammûzha-ta-mooz