Context verses Ezekiel 8:4
Ezekiel 8:1

ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.

שָׁ֔ם
Ezekiel 8:6

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

אֲשֶׁ֥ר
Ezekiel 8:10

நான் உள்ளே போய்ப் பார்த்த போது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.

יִשְׂרָאֵ֑ל
was
And,
וְהִ֨נֵּהwĕhinnēveh-HEE-nay
behold,
there,
שָׁ֔םšāmshahm
glory
the
of
כְּב֖וֹדkĕbôdkeh-VODE
the
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
vision
the
to
according
כַּמַּרְאֶ֕הkammarʾeka-mahr-EH
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
saw
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
in
the
plain.
בַּבִּקְעָֽה׃babbiqʿâba-beek-AH