Context verses Ezekiel 8:8
Ezekiel 8:5

அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י, בֶּן
Ezekiel 8:6

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י, בֶּן
Ezekiel 8:12

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.

וַיֹּ֣אמֶר
Ezekiel 8:17

அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

וַיֹּ֣אמֶר
Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
unto
אֵלַ֔יʾēlayay-LAI
Son
me,
בֶּןbenben
of
man,
אָדָ֖םʾādāmah-DAHM
dig
חֲתָרḥătārhuh-TAHR
now
נָ֣אnāʾna
wall:
the
in
בַקִּ֑ירbaqqîrva-KEER
and
when
I
had
digged
וָאֶחְתֹּ֣רwāʾeḥtōrva-ek-TORE
wall,
the
in
בַּקִּ֔ירbaqqîrba-KEER
behold
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
door.
פֶּ֥תַחpetaḥPEH-tahk
a
אֶחָֽד׃ʾeḥādeh-HAHD