Context verses Ezra 3:11
Ezra 3:2

அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும, அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.

יִשְׂרָאֵ֑ל
Ezra 3:3

அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.

עַל, לַֽיהוָ֔ה
Ezra 3:8

அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்குமேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.

וְכָל, עַל, בֵּית, יְהוָֽה׃
Ezra 3:9

அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலும் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதரராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.

עַל
Ezra 3:10

சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபராம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.

עַל
Ezra 3:13

ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக் கூடாதிருந்தது.

כִּ֣י
And
they
sang
together
by
course
וַֽ֠יַּעֲנוּwayyaʿănûVA-ya-uh-noo
in
praising
בְּהַלֵּ֨לbĕhallēlbeh-ha-LALE
and
giving
thanks
וּבְהוֹדֹ֤תûbĕhôdōtoo-veh-hoh-DOTE
unto
the
Lord;
לַֽיהוָה֙layhwāhlai-VA
because
כִּ֣יkee
he
is
good,
ט֔וֹבṭôbtove
for
כִּֽיkee
his
mercy
לְעוֹלָ֥םlĕʿôlāmleh-oh-LAHM
endureth
for
ever
חַסְדּ֖וֹḥasdôhahs-DOH
toward
עַלʿalal
Israel.
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
And
all
וְכָלwĕkālveh-HAHL
the
people
הָעָ֡םhāʿāmha-AM
shouted
הֵרִיעוּ֩hērîʿûhay-ree-OO
with
a
great
תְרוּעָ֨הtĕrûʿâteh-roo-AH
shout,
גְדוֹלָ֤הgĕdôlâɡeh-doh-LA
when
they
praised
בְהַלֵּל֙bĕhallēlveh-ha-LALE
the
Lord,
לַֽיהוָ֔הlayhwâlai-VA
because
עַ֖לʿalal
the
foundation
laid.
הוּסַ֥דhûsadhoo-SAHD
of
the
house
בֵּיתbêtbate
of
the
Lord
יְהוָֽה׃yĕhwâyeh-VA