Context verses Ezra 6:17
Ezra 6:3

ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும்.

בֵּית
Ezra 6:7

தேவனுடைய ஆலயத்தின்வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள்.

בֵּית, אֱלָהָ֣א, בֵּית, עַל
Ezra 6:8

தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும்.

בֵּית, אֱלָהָ֣א
Ezra 6:11

பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளையென்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் நீங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது.

עַל
Ezra 6:12

ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான்.

כָּל, בֵּית
Ezra 6:16

அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும் தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள்.

בֵּית
Ezra 6:18

மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள்முறை வரிசைகளின்படியும் நிறுத்தினார்கள்.

עַל
Ezra 6:21

அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,

יִשְׂרָאֵֽל׃
Ezra 6:22

புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

בֵּית, יִשְׂרָאֵֽל׃
And
offered
וְהַקְרִ֗בוּwĕhaqribûveh-hahk-REE-voo
at
the
dedication
לַֽחֲנֻכַּת֮laḥănukkatla-huh-noo-KAHT
of
this
בֵּיתbêtbate
house
אֱלָהָ֣אʾĕlāhāʾay-la-HA
of
God
דְנָה֒dĕnāhdeh-NA
an
hundred
תּוֹרִ֣יןtôrîntoh-REEN
bullocks,
מְאָ֔הmĕʾâmeh-AH
two
hundred
דִּכְרִ֣יןdikrîndeek-REEN
rams,
מָאתַ֔יִןmāʾtayinma-TA-yeen
four
אִמְּרִ֖יןʾimmĕrînee-meh-REEN
hundred
אַרְבַּ֣עʾarbaʿar-BA
lambs;
מְאָ֑הmĕʾâmeh-AH
and
for
a
sin
offering
וּצְפִירֵ֨יûṣĕpîrêoo-tseh-fee-RAY
for
עִזִּ֜יןʿizzînee-ZEEN
all
לְחַטָּיָ֤אlĕḥaṭṭāyāʾleh-ha-ta-YA
Israel,
עַלʿalal
twelve
כָּלkālkahl

יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
he
תְּרֵֽיtĕrêteh-RAY
goats,
עֲשַׂ֔רʿăśaruh-SAHR
according
to
the
number
לְמִנְיָ֖ןlĕminyānleh-meen-YAHN
of
the
tribes
שִׁבְטֵ֥יšibṭêsheev-TAY
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE