Context verses Genesis 1:26
Genesis 1:1

ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

הָאָֽרֶץ׃
Genesis 1:2

பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

עַל, אֱלֹהִ֔ים, עַל
Genesis 1:4

வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.

אֱלֹהִ֔ים
Genesis 1:6

பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֔ים
Genesis 1:9

பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

וַיֹּ֣אמֶר
Genesis 1:11

அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

וַיֹּ֣אמֶר, עַל
Genesis 1:14

பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

וַיֹּ֣אמֶר
Genesis 1:15

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

עַל
Genesis 1:16

தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

אֱלֹהִ֔ים
Genesis 1:17

அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,

עַל, הָאָֽרֶץ׃
Genesis 1:20

பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֔ים, עַל, הָאָ֔רֶץ, עַל
Genesis 1:21

தேவன், மகா மச்சங்களையும் ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும் சிறகுள்ள ஜாதி ஜாதியான சகலவிதப்பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

אֱלֹהִ֔ים
Genesis 1:24

பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டு மிருகங்களையும் ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

וַיֹּ֣אמֶר
Genesis 1:28

பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.

וּבְע֣וֹף, וּבְכָל, עַל, הָאָֽרֶץ׃
Genesis 1:29

பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;

וַיֹּ֣אמֶר, עַל, הָאָ֔רֶץ
Genesis 1:30

பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.

עַל
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
Let
us
make
נַֽעֲשֶׂ֥הnaʿăśena-uh-SEH
man
אָדָ֛םʾādāmah-DAHM
image,
our
in
בְּצַלְמֵ֖נוּbĕṣalmēnûbeh-tsahl-MAY-noo
after
our
likeness:
כִּדְמוּתֵ֑נוּkidmûtēnûkeed-moo-TAY-noo
dominion
have
them
let
and
וְיִרְדּוּ֩wĕyirdûveh-yeer-DOO
over
the
fish
בִדְגַ֨תbidgatveed-ɡAHT
sea,
the
of
הַיָּ֜םhayyāmha-YAHM
fowl
the
over
and
וּבְע֣וֹףûbĕʿôpoo-veh-OFE
of
the
air,
הַשָּׁמַ֗יִםhaššāmayimha-sha-MA-yeem
cattle,
the
over
and
וּבַבְּהֵמָה֙ûbabbĕhēmāhoo-va-beh-hay-MA
and
over
all
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
earth,
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
and
over
every
וּבְכָלûbĕkāloo-veh-HAHL
thing
creeping
הָרֶ֖מֶשׂhāremeśha-REH-mes
that
creepeth
הָֽרֹמֵ֥שׂhārōmēśha-roh-MASE
upon
עַלʿalal
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets