கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,
பத்ரூசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லுூகீமையும், கப்தோரீமையும் பெற்றான்.
கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,
எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.
அர்பக்சாத் சாலாவைப்பெற்றான்; சாலா எபேரைப்பெற்றான்.
யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
| And Mizraim | וּמִצְרַ֡יִם | ûmiṣrayim | oo-meets-RA-yeem |
| begat | יָלַ֞ד | yālad | ya-LAHD |
| אֶת | ʾet | et | |
| Ludim, | לוּדִ֧ים | lûdîm | loo-DEEM |
| and Anamim, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and Lehabim, | עֲנָמִ֛ים | ʿănāmîm | uh-na-MEEM |
| and Naphtuhim, | וְאֶת | wĕʾet | veh-ET |
| לְהָבִ֖ים | lĕhābîm | leh-ha-VEEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| נַפְתֻּחִֽים׃ | naptuḥîm | nahf-too-HEEM |