Context verses Genesis 10:29
Genesis 10:11

அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகோபோத் பட்டணத்தையும், காலாகையும்,

וְאֶת, וְאֶת
Genesis 10:13

மிஸ்ராயீம், லுூதீமையும் அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
Genesis 10:14

பத்ரூசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லுூகீமையும், கப்தோரீமையும் பெற்றான்.

וְאֶת, וְאֶת
Genesis 10:15

கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,

וְאֶת
Genesis 10:16

எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,

וְאֶת, וְאֶת
Genesis 10:17

ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
Genesis 10:18

அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும், பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள்.

וְאֶת, וְאֶת, וְאֶת
Genesis 10:21

சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.

כָּל
Genesis 10:22

சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லுூத், ஆராம் என்பவர்கள்.

בְּנֵ֥י
Genesis 10:25

ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.

יָקְטָֽן׃
Genesis 10:26

யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
Genesis 10:27

அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
Genesis 10:28

ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת
were
And
וְאֶתwĕʾetveh-ET
Ophir,
and
אוֹפִ֥רʾôpiroh-FEER
Havilah,
and
וְאֶתwĕʾetveh-ET
Jobab:
חֲוִילָ֖הḥăwîlâhuh-vee-LA
all
וְאֶתwĕʾetveh-ET
these
the
sons
יוֹבָ֑בyôbābyoh-VAHV
of
Joktan.
כָּלkālkahl


אֵ֖לֶּהʾēlleA-leh


בְּנֵ֥יbĕnêbeh-NAY


יָקְטָֽן׃yoqṭānyoke-TAHN