Context verses Genesis 13:1
Genesis 13:3

அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல் மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,

אֲשֶׁר
Genesis 13:4

தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.

אֲשֶׁר
Genesis 13:14

லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.

אֲשֶׁר
Genesis 13:15

நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,

אֲשֶׁר
went
up
וַיַּעַל֩wayyaʿalva-ya-AL
And
Abram
אַבְרָ֨םʾabrāmav-RAHM
Egypt,
of
out
מִמִּצְרַ֜יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
he,
ה֠וּאhûʾhoo
and
his
wife,
וְאִשְׁתּ֧וֹwĕʾištôveh-eesh-TOH
all
and
וְכָלwĕkālveh-HAHL
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Lot
and
had,
he
ל֛וֹloh
with
וְל֥וֹטwĕlôṭveh-LOTE
him,
into
the
south.
עִמּ֖וֹʿimmôEE-moh


הַנֶּֽגְבָּה׃hannegĕbbâha-NEH-ɡeh-ba