Context verses Genesis 13:5
Genesis 13:10

அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.

אֶת, אֶת, אֶת
Genesis 13:15

நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,

אֶת
Genesis 13:16

உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.

אֶת
also,
And
וְגַםwĕgamveh-ɡAHM
Lot
לְל֔וֹטlĕlôṭleh-LOTE
which
went
הַֽהֹלֵ֖ךְhahōlēkha-hoh-LAKE
with
אֶתʾetet
Abram,
אַבְרָ֑םʾabrāmav-RAHM
had
הָיָ֥הhāyâha-YA
flocks,
צֹאןṣōntsone
and
herds,
וּבָקָ֖רûbāqāroo-va-KAHR
and
tents.
וְאֹֽהָלִֽים׃wĕʾōhālîmveh-OH-ha-LEEM