Context verses Genesis 14:18
Genesis 14:1

சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
Genesis 14:2

அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
Genesis 14:9

ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும் சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் எலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்.

מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ, מֶ֣לֶךְ
Genesis 14:12

ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும் அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.

וְה֥וּא
Genesis 14:22

அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,

מֶ֣לֶךְ
And
Melchizedek
וּמַלְכִּיûmalkîoo-mahl-KEE
king
צֶ֙דֶק֙ṣedeqTSEH-DEK
of
Salem
מֶ֣לֶךְmelekMEH-lek
brought
forth
שָׁלֵ֔םšālēmsha-LAME
bread
הוֹצִ֖יאhôṣîʾhoh-TSEE
and
wine:
לֶ֣חֶםleḥemLEH-hem
and
he
וָיָ֑יִןwāyāyinva-YA-yeen
was
the
priest
וְה֥וּאwĕhûʾveh-HOO
of
the
most
high
כֹהֵ֖ןkōhēnhoh-HANE
God.
לְאֵ֥לlĕʾēlleh-ALE


עֶלְיֽוֹן׃ʿelyônel-YONE