சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;
அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.
ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும் சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் எலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்.
ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும் அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.
அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,
| And Melchizedek | וּמַלְכִּי | ûmalkî | oo-mahl-KEE |
| king | צֶ֙דֶק֙ | ṣedeq | TSEH-DEK |
| of Salem | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| brought forth | שָׁלֵ֔ם | šālēm | sha-LAME |
| bread | הוֹצִ֖יא | hôṣîʾ | hoh-TSEE |
| and wine: | לֶ֣חֶם | leḥem | LEH-hem |
| and he | וָיָ֑יִן | wāyāyin | va-YA-yeen |
| was the priest | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| of the most high | כֹהֵ֖ן | kōhēn | hoh-HANE |
| God. | לְאֵ֥ל | lĕʾēl | leh-ALE |
| עֶלְיֽוֹן׃ | ʿelyôn | el-YONE |