Context verses Genesis 14:5
Genesis 14:2

அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.

אֶת, וְאֶת
Genesis 14:4

இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள்.

אֶת
Genesis 14:6

சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,

וְאֶת
Genesis 14:7

திரும்பிக் காதேஸென்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.

אֶת
Genesis 14:9

ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும் சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும் எலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்.

אֶת
Genesis 14:11

அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

אֶת, וְאֶת
Genesis 14:12

ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும் அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.

אֶת, וְאֶת
Genesis 14:14

தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து,

אֶת
Genesis 14:16

சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.

אֶת, אֶת, וְאֶת
Genesis 14:17

அவன் கெதர்லாகோமேரையும் அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர் கொண்டுபோனான்.

אֶת, וְאֶת, אֲשֶׁ֣ר
Genesis 14:23

வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.

אֶת
Genesis 14:24

வாலிபர் சாப்பிட்டது போக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

אֲשֶׁ֣ר
were

And
in
וּבְאַרְבַּע֩ûbĕʾarbaʿoo-veh-ar-BA
the
עֶשְׂרֵ֨הʿeśrēes-RAY
fourteenth
שָׁנָ֜הšānâsha-NA
year
בָּ֣אbāʾba
came
כְדָרְלָעֹ֗מֶרkĕdorlāʿōmerheh-dore-la-OH-mer
Chedorlaomer,
kings
the
וְהַמְּלָכִים֙wĕhammĕlākîmveh-ha-meh-la-HEEM
and
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
with
אִתּ֔וֹʾittôEE-toh
him,
and
smote
וַיַּכּ֤וּwayyakkûva-YA-koo

אֶתʾetet
the
Rephaims
רְפָאִים֙rĕpāʾîmreh-fa-EEM
in
Ashteroth
Karnaim,
בְּעַשְׁתְּרֹ֣תbĕʿaštĕrōtbeh-ash-teh-ROTE
and
the
Zuzims
קַרְנַ֔יִםqarnayimkahr-NA-yeem
Ham,
in
וְאֶתwĕʾetveh-ET
and
the
Emims
הַזּוּזִ֖יםhazzûzîmha-zoo-ZEEM
in
Shaveh
Kiriathaim,
בְּהָ֑םbĕhāmbeh-HAHM


וְאֵת֙wĕʾētveh-ATE


הָֽאֵימִ֔יםhāʾêmîmha-ay-MEEM


בְּשָׁוֵ֖הbĕšāwēbeh-sha-VAY


קִרְיָתָֽיִם׃qiryātāyimkeer-ya-TA-yeem