பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி,
பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்.
இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்
கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.
| And he took | וַיִּֽקַּֽח | wayyiqqaḥ | va-YEE-KAHK |
| unto him | ל֣וֹ | lô | loh |
| all | אֶת | ʾet | et |
| these, | כָּל | kāl | kahl |
| and divided | אֵ֗לֶּה | ʾēlle | A-leh |
| them in the midst, | וַיְבַתֵּ֤ר | waybattēr | vai-va-TARE |
| and laid | אֹתָם֙ | ʾōtām | oh-TAHM |
| each | בַּתָּ֔וֶךְ | battāwek | ba-TA-vek |
| piece | וַיִּתֵּ֥ן | wayyittēn | va-yee-TANE |
| one against | אִישׁ | ʾîš | eesh |
| another: | בִּתְר֖וֹ | bitrô | beet-ROH |
| but the birds | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
| divided | רֵעֵ֑הוּ | rēʿēhû | ray-A-hoo |
| he not. | וְאֶת | wĕʾet | veh-ET |
| הַצִפֹּ֖ר | haṣippōr | ha-tsee-PORE | |
| לֹ֥א | lōʾ | loh | |
| בָתָֽר׃ | bātār | va-TAHR |