Context verses Genesis 16:10
Genesis 16:3

ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.

אֶת
Genesis 16:9

அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
Genesis 16:11

பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
Genesis 16:16

ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.

אֶת
said
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
angel
of
the
לָהּ֙lāhla
Lord
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
multiply
will
I
her,
unto
יְהוָ֔הyĕhwâyeh-VA
exceedingly,
thy
הַרְבָּ֥הharbâhahr-BA
seed
אַרְבֶּ֖הʾarbear-BEH
not
shall
it
that
אֶתʾetet
be
numbered
זַרְעֵ֑ךְzarʿēkzahr-AKE
for
multitude.
וְלֹ֥אwĕlōʾveh-LOH


יִסָּפֵ֖רyissāpēryee-sa-FARE


מֵרֹֽב׃mērōbmay-ROVE